செய்திகள் என்ன சொல்லுது?

 

 

1.

இந்தியாவில் கடந்த ஆண்டில் கர்ப்ப கால மற்றும் பிரசவ காலத்தில் இறந்த

பெண்களின் எண்ணிக்கை 45,000. இதில் இந்தியாதான் முதலிடம்.

முழக்கங்கள் தான் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறதே தவிர சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சிறந்ந உதாரணம்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143. காயமடைந்தவர்கள் 353. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

குடிபோதை தான் இதற்கு முதன்மையான காரணம் என்று சாலை விபத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்கு “ புதுமைப்பித்தன் வீதி ” என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

படைப்பாளர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.

தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.

*

Published by

poetthuraivan

BSNL Retired Staff Plot No. 20 vasantham Nagar Extension Phase III, Sathuvahari, Vellore - 632 009. Tamil nadu. India. cell no. 890 390 5822

பின்னூட்டமொன்றை இடுக