ஓஷோவின் சிந்தனைகள்…!!

 

 

1.

தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளும் மனிதன் அடுத்தவர்களையும் துன்புறுத்தத்தான் செய்வான்.

2.

ஒரு செயல் தவறானதை நீங்கள் மாற்றும்போது, மற்றொரு தவறான செயல் உங்களால் ஏற்பட்டு விடுகிறது.

3.

பகுத்தறிவாளன் எப்பொழுதும் சம்பிரதாயங்களில் அடைபடுவதில்லை. வெறும் மூடர்கள் தான் அதில் கட்டுண்டு விடுகிறார்கள்.

ஆதாரம் ; ஓஷோவின் “ விளக்கின் கீழே விதை. – நூல்ஃ

தொகுப்பு ‘ ந.க. துறைவன்.

*

Published by

poetthuraivan

BSNL Retired Staff Plot No. 20 vasantham Nagar Extension Phase III, Sathuvahari, Vellore - 632 009. Tamil nadu. India. cell no. 890 390 5822

பின்னூட்டமொன்றை இடுக