பிரிந்த பிறகும்
அவள் பிரியவில்லை
அவன்
மனசிலிருந்து இன்னும்.
+
எழுவதற்கு
நிறைய இருக்கிறது
அவளிடம்
கவிதையைத் தவிர.
ந க துறைவன்.
பிரிந்த பிறகும்
அவள் பிரியவில்லை
அவன்
மனசிலிருந்து இன்னும்.
+
எழுவதற்கு
நிறைய இருக்கிறது
அவளிடம்
கவிதையைத் தவிர.
ந க துறைவன்.