*
அடுத்தவர்களை
அவமானப்படுத்துகிறோம் என்று
யாரும் நினைப்பதில்லை.
அவர்கள் யாரிடமேனும்
அவமானப்படும் வரை.
அவமானப்படுத்துதல் என்பது
கௌரவமல்ல.
தன்முனைப்பின் கர்வம்.
ந.க.துறைவன்.
*
அடுத்தவர்களை
அவமானப்படுத்துகிறோம் என்று
யாரும் நினைப்பதில்லை.
அவர்கள் யாரிடமேனும்
அவமானப்படும் வரை.
அவமானப்படுத்துதல் என்பது
கௌரவமல்ல.
தன்முனைப்பின் கர்வம்.
ந.க.துறைவன்.